أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَبَّرَ فِي الْعِيدَيْنِ الْأَضْحَى وَالْفِطْرِ ثِنْتَيْ عَشْرَةَ تَكْبِيرَةً فِي الْأُولَى سَبْعًا وَفِي الْأَخِيِرَةِ خَمْسًا سِوَى تَكْبِيرَةِ الْإِحْرَامِ»
1728. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ஹியா பெருநாள், நோன்பு பெருநாள் போன்ற இருபெருநாள் தொழுகைகளில், தொழுகையின் தக்பீர் தஹ்ரீமா(ஆரம்பத் தக்பீர்கள்) போக, முதல் ரக்அத்தில் (கூடுதலாக) ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் (கூடுதலாக) ஐந்து தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவா்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)