أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ يَرْفَعُ يَدَيْهِ عَلَى الْجِنَازَةِ فِي أَوَّلِ تَكْبِيرَةٍ ثُمَّ لَا يَعُودُ»
1832. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இறந்தவரின்) ஜனாஸா தொழுகையின் முதல் தக்பீரின் போது கைகளை உயர்துவார்கள். பிறகு (மீதமுள்ள தக்பீர்களில்) கைகளை உயர்த்தமாட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)