«مَنِ اسْتَقَاءَ عَامِدًا فَعَلَيْهِ الْقَضَاءُ , وَمَنْ ذَرَعَهُ الْقَيْءُ فَلَا قَضَاءَ عَلَيْهِ»
2273. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் வேண்டுமென்றே வாந்தி எடுக்கிறாரோ அவர் மீது நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்றுவது கடமையாகும். யாருக்கு கட்டுப்படுத்த முடியாமல் (தானாக) வாந்தி வருகிறதோ அவர் மீது நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்றுவது கடமை இல்லை.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)