«يَدُ اللَّهِ عَلَى الشَّرِيكَيْنِ مَا لَمْ يَخُنْ أَحَدُهُمَا صَاحِبَهُ , فَإِذَا خَانَ أَحَدُهُمَا صَاحِبَهُ رَفَعَهَا عَنْهُمَا»
2934. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாதவரை அவர்கள் மீது அல்லாஹ்வின் கரம் இருக்கிறது. ஆனால் அவ்விருவரில் ஒருவர் மோசடி செய்தால், அவர்களை விட்டு தன் கரத்தை அல்லாஹ் அகற்றிவிடுகிறான்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஹய்யான் (ரஹ்)