«الْبَيِّنَةُ عَلَى الْمُدَّعِي , وَالْيَمِينُ عَلَى الْمُدَّعَى عَلَيْهِ»
4311. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதாரத்தை சமர்பிப்பது வாதியின் மீதுள்ள கடமையாகும். சத்தியம் செய்வது பிரதிவாதியின் மீதுள்ள கடமையாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)