فِي الَّذِي يَغْشَى امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، «يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ نِصْفِ دِينَارٍ»
1147. தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
தாரிமீ கூறுகிறார்:
இந்தச் செய்தியை நான் நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவே மனனம் செய்துள்ளேன். ஆனால் இன்னார் இன்னார் இது நபி (ஸல்) அவர்களின் கூற்றல்ல என்று கூறுகின்றனர் என்று ஷுஃபா கூறினார்…