«لَا تُجْزِئُ صَلَاةٌ لَا يُقِيمُ الرَّجُلُ فِيهَا صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ»
பாடம்:
ருகூவையும், ஸுஜூதையும் சரியாக செய்யாதவர்.
1366. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ருகூவிலும், ஸுஜூதிலும் தமது முதுகுத் தண்டை (வளைவின்றி) நேராக ஆக்காதவருக்கு தொழுகை கூடாது.
அறிவிப்பவர் : அபூமஸ்வூத் அன்சாரி (ரலி)