«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ»
فَقَالَ عُرْوَةُ: أَمَا إِنَّهَا لَا تَدْعُو إِلَى خَيْرٍ
1763. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரை) முத்தமிடுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
உர்வா (ரஹ்) கூறினார்:
ஆயிஷா (ரலி) அவர்கள் நன்மைக்கு அழைக்கவில்லை. (இதன் பொருள்: இந்த செயல் நன்மை என்ற கருத்தில் ஆயிஷா (ரலி) கூறவில்லை என்றும் இருக்கலாம்)