«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُ يَوْمَ عَاشُورَاءَ، وَيَأْمُرُ بِصِيَامِهِ»
1801. நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். மேலும், அந்த நாளில் நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிடுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)