«إِنَّمَا أَخَافُ عَلَى أُمَّتِي الْأَئِمَّةَ الْمُضِلِّينَ»
215. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் எனது சமுதாயத்தின் விசயத்தில் பயப்படுவதெல்லாம் வழிகெடுக்கும் தலைவர்களைக் குறித்துதான்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)