«لَا تَقُصُّوا الرُّؤْيَا إِلَّا عَلَى عَالِمٍ أَوْ نَاصِحٍ»
பாடம்:
கனவு பற்றி (கனவு பற்றிய மார்க்க சட்டத்தை) அறிந்தவர் அல்லது பிறருக்கு நலவை நாடும் மனிதரிடமே தவிர மற்றவரிடம் கூறுவது வெறுப்பிற்குரியது.
2193. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கனவு பற்றி (கனவு பற்றிய மார்க்க சட்டத்தை) அறிந்தவர் அல்லது பிறருக்கு நலவை நாடும் மனிதரிடமே தவிர மற்றவரிடம் நீங்கள் அதைக் கூறவேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)