أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ إِذَا نَزَلَ مَنْزِلًا، لَمْ يَرْتَحِلْ مِنْهُ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ، أَوْ يُوَدِّعَ الْمَنْزِلَ بِرَكْعَتَيْنِ»
பாடம்:
ஒரு இடத்தில் தங்கினால் இரண்டு ரக்அத்கள் தொழுதல்.
2723. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு இடத்தில் தங்கினால், அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழுத பின்னரே புறப்படுவார்கள். அல்லது அந்த இடத்திற்கு விடை கொடுக்கும் விதமாக இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுச் செல்வார்கள்.
அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான்-தாரிமீ இமாம் கூறுகிறார்:
இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும் உஸ்மான் பின் ஸஃத் பலவீனமானவர் ஆவார்.