«إِنَّ هَذَا الْقُرْآنَ مَأْدُبَةُ اللَّهِ، فَمَنْ دَخَلَ فِيهِ، فَهُوَ آمِنٌ»
3365. இந்தத் (திருக்)குர்ஆன் அல்லாஹ்வின் விருந்தழைப்பாகும். யார் இந்த விருந்தழைப்பை ஏற்றுக்கொள்கிறாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெறுவார் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல்அஹ்வஸ் (ரஹ்)