«مَنْ قَرَأَ يس فِي لَيْلَةٍ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ أَوْ مَرْضَاةِ اللَّهِ، غُفِرَ لَهُ» وَقَالَ: «بَلَغَنِي أَنَّهَا تَعْدِلُ الْقُرْآنَ كُلَّهُ»
3458. யார் அல்லாஹ்வின் திருப்தியை நாடி இரவில் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும். மேலும் அது முழு குர்ஆனுக்கும் நிகராகும் என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்ற செய்தி எனக்கு கிடைத்தது.
அறிவிப்பவர்: ஸுலைமான் பின் தர்க்கான் (ரஹ்)