«مَنْ قَرَأَ يس فِي صَدْرِ النَّهَارِ، قُضِيَتْ حَوَائِجُهُ»
3461. பகலின் ஆரம்பத்தில் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை ஓதக்கூடியவருக்கு அவரின் தேவைகள் நிறைவேற்றி வைக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற செய்தி எனக்கு கிடைத்தது.
அறிவிப்பவர்: அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்)