🔗

ஸுனன் தாரிமீ: 3464

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«مَنْ قَرَأَ حم فِي لَيْلَةِ الْجُمُعَةِ، أَصْبَحَ مَغْفُورًا لَهُ، وَزُوِّجَ مِنَ الْحُورِ الْعِينِ»


3464. அபூ ராஃபிஉ அஸ்ஸாயிஃக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

வெள்ளிக்கிழமை இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை ஓதுபவர், பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக காலையில் எழுவார். மேலும் (சொர்க்கத்து) ஹுரூல்ஈன் பெண்களை அவருக்கு துணையாக்கப்படும்.