«لَا تَكْتُبُوا عَنِّي شَيْئًا إِلَّا الْقُرْآنَ، فَمَنْ كَتَبَ عَنِّي شَيْئًا غَيْرَ الْقُرْآنِ، فَلْيَمْحُهُ»
பாடம்:
ஹதீஸ்களை எழுதிவைக்கக் கூடாது என்போரின் கருத்து.
464. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் கூறுவதில் குர்ஆன் தவிர மற்றதை எழுதி வைக்காதீர்கள். குர்ஆன் தவிர மற்றதை என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)