«أَنَّهُمْ اسْتَأْذَنُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَنْ يَكْتُبُوا عنْهُ، فَلَمْ يَأْذَنْ لَهُمْ»
465. அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், “அவர்கள் கூறுவதை எழுதிக்கொள்ள அனுமதி கேட்டோம்”. அதற்கவர்கள் அனுமதியளிக்கவில்லை.
அறிவிப்பவர்: அதாஉ பின் யஸார் (ரஹ்)