قُلْتُ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، أَسَمِعْتَ أَبَاكَ، يُحَدِّثُ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ؟» قَالَ: نَعَمْ
658. ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துர்ரஹ்மான் பின் காஸிம் (ரஹ்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தன்னை முத்தமிடுவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த செய்தியை” நீங்கள் உங்கள் தந்தை காஸிம் பின் முஹம்மது பின் அபூபக்ர் (ரஹ்) அவர்களிடம் செவியேற்றீர்களா? என்றுக் கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள்.