🔗

ஸுனன் தாரிமீ: 742

ஹதீஸின் தரம்: More Info

رَأَيْتُ عَلِيًّا تَوَضَّأَ وَمَسَحَ عَلَى النَّعْلَيْنِ فَوَسَّعَ، ثُمَّ قَالَ: «لَوْلَا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ كَمَا رَأَيْتُمُونِي فَعَلْتُ، لَرَأَيْتُ أَنَّ بَاطِنَ الْقَدَمَيْنِ أَحَقُّ بِالْمَسْحِ مِنْ ظَاهِرِهِمَا»


742. நான் அலீ (ரலி) அவர்களை உளூச் செய்யக் கண்டேன். அப்போது அவர்கள், தனது காலணிகள் மீது மஸஹ் செய்தார்கள்.

பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை, இப்போது நான் செய்ததை நீங்கள் பார்த்ததைப் போன்று நான் அவர்களை பார்க்கவில்லையெனில் பாதங்களின் அடிப்பாகந்தான் மேற்பாகத்தைவிட மஸஹ் செய்வதற்கு உரியது என்று கருதியிருப்பேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்து கைர் (ரஹ்)