«أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا»
1 . இறைநம்பிக்கை கொண்டோர்களில் முழுமையான இறைநம்பிக்கை கொண்டோர், அவர்களில் நற்குணமுடையவரே ஆவார்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)