🔗

ஹாகிம்: 1003

ஹதீஸின் தரம்: More Info

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ: «رَبِّ اغْفِرْ لِي»


1003. நபி (ஸல்) அவர்கள் (முதல்) ஸஜ்தாவிலிருந்து எழுந்த பின், ‘ரப்பிக்ஃபிர்லீ (இறைவா! என்னை மன்னித்து விடு)’ என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)