كَانَ عَلِيٌّ «يُكَبِّرُ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ غَدَاةَ عَرَفَةَ، ثُمَّ لَا يَقْطَعُ حَتَّى يُصَلِّيَ الْإِمَامُ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ، ثُمَّ يُكَبِّرُ بَعْدَ الْعَصْرِ»
பாடம்:
அலீ (ரலி) அவர்களின் வழியாக வரும் செய்திகள்:
1113. அலீ (ரலி) அவர்கள் அரஃபா நாளின் ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு தக்பீர் சொல்ல ஆரம்பித்து, அய்யாமுத் தஷ்ரீக்கின் கடைசி நாளின் தொழுகையை இமாம் தொழுது முடிக்கும் வரை (தக்பீர் கூறுவதை) நிறுத்த மாட்டார்கள்.
(இமாம் அய்யாமுத் தஷ்ரீக்கின் கடைசி நாளின்) அஸர் தொழுகையை முடித்த பிறகு அலீ (ரலி) அவர்கள் தக்பீர் கூறுவார்கள். (பிறகு தக்பீர் கூறமாட்டார்கள்.)
அறிவிப்பவர்: அபூவாயில்-ஷகீக் பின் ஸலமா (ரஹ்)