🔗

ஹாகிம்: 1556

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«إِذَا اسْتَقَاءَ الصَّائِمُ أَفْطَرَ، وَإِذَا ذَرَعَهُ الْقَيْءُ لَمْ يُفْطِرْ»


1556. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பாளி வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் அவர் நோன்பை முறித்தவராவார். அவருக்கு தானாக வாந்தி வந்தால் அவர் நோன்பை முறித்தவராக ஆகமாட்டார்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)