مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ – فَذَكَرَهُ بِنَحْوِهِ
2073. ஹதீஸ் எண்-2072 இல் வரும் செய்தி, வேறு அறிவிப்பாளர்தொடரில் அபூ ஸயீத் (ரலி) அவர்களின் சொல்லாக அறிவிக்கப்பட்டுள்ளது.