«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا»
209. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
…