🔗

ஹாகிம்: 3314

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

قَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ رَضِيَ اللَّهُ عَنْهُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَرَاكَ قَدْ شِبْتَ. قَالَ: «شَيَّبَتْنِي هُودٌ وَالْوَاقِعَةُ وَعَمَّ يَتَسَاءَلُونَ وَإِذَا الشَّمْسُ كُوِّرَتْ»


3314. (நபி-ஸல்-அவர்களுக்கு நரை ஏற்பட்டதைக் கண்ட) அபூபக்கர் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு முடி நரைத்து விட்டதே! என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஹூத், அல்வாகிஆ, அல்முர்ஸலாத், அந்நபஃ, இதஷ்ஷம்ஸு குவ்விரத் ஆகிய அத்தியாயங்கள் என்னை நரைக்கச் செய்து விட்டன” என்று பதிலளித்தார்கள்…

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)