«اللَّهُمَّ إِنَّكَ أَخْرَجْتَنِي مِنْ أَحَبِّ الْبِلَادِ إِلَيَّ، فَأَسْكِنِّي أَحَبَّ الْبِلَادِ إِلَيْكَ» ، فَأَسْكَنَهُ اللَّهُ الْمَدِينَةَ
4261. அல்லாஹ்வே! ஊர்களில் எனக்கு மிகவும் விருப்பமான ஊரைவிட்டு என்னை நீ வெளியேற்றிவிட்டாய். எனவே உனக்கு மிகவும் விருப்பமான ஊரில் என்னை குடியமர்த்துவாயாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்துக் கூறினார்கள். எனவே அல்லாஹ், அவர்களை மதீனாவில் குடியமர்த்தி வாழ வைத்தான்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)