🔗

ஹாகிம்: 4393

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

كَانَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا تَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ: «يَا عَائِشَةُ، إِنِّي أَجِدُ أَلَمَ الطَّعَامِ الَّذِي أَكَلْتُهُ بِخَيْبَرَ، فَهَذَا أَوَانُ انْقِطَاعِ أَبْهَرِي مِنْ ذَلِكَ السُّمِّ»


4393. உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயால் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது, “ஆயிஷாவே! கைபரில் நான் உண்ட உணவின் (விஷ) வலியை இப்போதும் உணர்கிறேன். இப்போது அந்த விஷத்தால் என் உயிர்நாடி துண்டிக்கப்படுவதை உணர்கிறேன்” என்று கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் (சில நேரம்) சொல்பவர்களாக இருந்தார்கள்.