كُنَّا قُعُودًا حَوْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسْجِدِهِ، فَقَالَ: «لَتَسْلُكُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ، وَلَتَأْخُذُنَّ مِثْلَ أَخْذِهِمْ إِنْ شِبْرًا فَشِبْرٌ، وَإِنْ ذِرَاعًا فَذِرَاعٌ، وَإِنْ بَاعًا فَبَاعٌ، حَتَّى لَوْ دَخَلُوا جُحْرَ ضَبٍّ دَخَلْتُمْ فِيهِ، أَلَا إِنَّ بَنِي إِسْرَائِيلَ افْتَرَقَتْ عَلَى مُوسَى عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً كُلُّهَا ضَالَّةٌ إِلَّا فِرْقَةٌ وَاحِدَةٌ الْإِسْلَامُ وَجَمَاعَتُهُمْ، وَإِنَّهَا افْتَرَقَتْ عَلَى عِيسَى ابْنِ مَرْيَمَ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً كُلُّهَا ضَالَّةٌ إِلَّا فِرْقَةٌ وَاحِدَةٌ الْإِسْلَامُ وَجَمَاعَتُهُمْ، ثُمَّ إِنَّهُمْ يَكُونُونَ عَلَى اثْنَتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً كُلُّهَا ضَالَّةٌ إِلَّا فِرْقَةٌ وَاحِدَةٌ الْإِسْلَامُ وَجَمَاعَتُهُمْ»
آخِرُ كِتَابِ الْعِلْمِ
445. அம்ர் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சுற்றி அமர்ந்திருந்தோம்…
மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தின் பனீ இஸ்ரவேலர்கள் எழுபத்தி ஒரு கூட்டத்தினராக பிரிந்தனர். அனைவரும் வழிகெட்டுவிட்டனர். இஸ்லாத்தை பின்பற்றிய ஒரு கூட்டத்தை தவிர. ஈஸா (அலை) அவர்களின் சமுதாயத்தின் பனீ இஸ்ரவேலர்கள் எழுபத்தி ஒரு கூட்டத்தினராக பிரிந்தனர். அனைவரும் வழிகெட்டுவிட்டனர். இஸ்லாத்தை பின்பற்றிய ஒரு கூட்டத்தை தவிர. பின்பு நீங்கள் எழுபத்திரண்டு கூட்டத்தினராக பிரிவீர்கள். அனைவரும் வழிகெட்டுவிட்டனர். இஸ்லாத்தை பின்பற்றிய ஒரு கூட்டத்தை தவிர! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.