مَا كَانَ النَّاسُ يَشْكُونَ أَنَّ ابْنَ عُمَرَ «بَايَعَ عَلِيًّا عَلَى أَنْ لَا يُقَاتِلَ مَعَهُ وَرَضِيَ عَلِيٌّ مِنْهُ بِذَلِكَ»
6361. இப்னு உமர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடம், “தங்களிடம் சேர்ந்து போர் செய்யமாட்டேன் என்று உடன்படிக்கை எடுத்ததையும், அலீ (ரலி) அவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள் என்பதையும் மக்கள் சந்தேகிக்கவில்லை.
அறிவிப்பவர்: கஸ்ஸான் பின் அப்துல் ஹமீத்