«الرَّحِمُ شَجْنَةٌ مِنَ الرَّحْمَنِ فَمَنْ وَصَلَهَا وَصَلَهُ اللَّهُ وَمَنْ قَطَعَهَا قَطَعَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ»
7266. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். அதை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் அல்லாஹ்வும் நல்ல முறையில் நடந்து கொள்வான். அதை துண்டித்து விடுகின்றவரை அல்லாஹ்வும் துண்டித்து விடுவான்.
அறிவிப்பவர் : ஸயீத் பின் ஸைத் (ரலி)