«مَا أَنْزَلَ اللَّهُ مِنْ دَاءٍ إِلَّا وَقَدْ أَنْزَلَ لَهُ شِفَاءً وَفِي أَلْبَانِ الْبَقَرِ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ»
7423. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய மருந்தையும் இறக்காமல் இறக்குவதில்லை.
மேலும், பசு மாட்டுப் பாலில் பல நோய்களுக்கும் நிவாரணம் உண்டு.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)