«لَيْسَتِ التَّمِيمَةُ مَا تَعَلَّقَ بِهِ بَعْدَ الْبَلَاءِ إِنَّمَا التَّمِيمَةُ مَا تَعَلَّقَ بِهِ قَبْلَ الْبَلَاءِ»
7506. (நோய் போன்ற) சோதனைகள் ஏற்பட்டப் பிறகு (பாதுகாப்பிற்காக வேண்டி திருக்குர்ஆனிலிருந்து எதையேனும்) தொங்கவிடுவதை; அல்லது கட்டிக்கொள்வதை, தமீமது (தாயத்து) என்று கூறப்படமாட்டாது.
மாறாக சோதனைகள் ஏற்படும் முன்பு அதைத் தொங்கவிடுவதை; அல்லது கட்டிக் கொள்வதையே, தமீமது (தாயத்து) என்று கூறப்படும் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: காஸிம் பின் முஹம்மத் (ரஹ்)