«عَلَيْكُمْ بِأَلْبَانِ الْبَقَرِ فَإِنَّهَا تَرِمُّ مِنْ كُلِّ شَجَرٍ، وَهُوَ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ»
8224. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பசுவின் பாலை அருந்துங்கள். ஏனெனில் அது பலதரப்பட்ட தாவரத்திலிருந்து (அதன் இலைகளை, புற்களை) மேய்கிறது.
எனவே, அது பல நோய்க்கும் நிவாரணமாகும்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)