«مَنْ بَاتَ طَاهِرًا بَاتَ فِي شِعَارِهِ مَلَكٌ فَلَمْ يَسْتَيْقِظْ إِلَّا، قَالَ الْمَلَكُ : اللَّهُمَّ اغْفِرْ لِعَبْدِكَ فُلَانٍ، فَإِنَّهُ بَاتَ طَاهِرًا»
1051. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் உளூவுடன் இரவில் தூங்குகிறாரோ அவரின் ரோமக்கால்களில் ஒரு வானவர் இரவைக் கழிக்கிறார். மேலும், அவர் தூக்கத்திலிருந்து விழிக்கும் பொழுது அல்லாஹ்வே! உனது (இந்த) அடியாரை மன்னிப்பாயாக! ஏனெனில் இவர் இரவில் உளூவுடன் தூங்கினார் என்று அந்த வானவர் பிரார்த்தனை செய்கிறார்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)