«قَرَأَ بِهِمْ فِي الْمَغْرِبِ بِـ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ».
1835. நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் எங்களுக்கு ‘‘அல்லதீன கஃபரூ வஸத்தூ அன் ஸபீலில்லாஹி” எனத் துவங்கும் (47வது அத்தியாயத்தை) ஓதினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)