🔗

இப்னு ஹிப்பான்: 2132

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا كُنْتُمْ ثَلَاثَةً فِي سَفَرٍ فَلْيَؤُمَّكُمْ أَحَدُكُمْ وَأَحَقَّكُمْ بِالْإِمَامَةِ أَقْرَؤُكُمْ»


2132. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பயணத்தில் நீங்கள் மூன்று பேர் இருந்தால் உங்களில் ஒருவர் தொழுகை நடத்தட்டும். குர்ஆனை நன்றாக ஓத தெரிந்தவரே இமாமத் செய்வதற்கு மிக தகுதியானவர்.

– இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.