«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُقَصَّصَ الْقُبُورُ»
قَالَ: «وَكَانُوا يُسَمَّوْنَ الْجِصَّ: الْقَصَّةَ»
பாடம்:
கப்ருகளை பூசுவது குறித்து வந்துள்ள கண்டனம்.
3162. கப்ருகளை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:..
சுண்ணாம்புக் கலவையால் பூசுவது என்ற பொருள் கொண்ட “அல்ஜஸ்ஸு-ஜஸ்ஸஸ” என்பதற்கு “அல்கஸ்ஸது-கஸ்ஸஸ” என்றும் கூறுவர்.