«لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ، وَالْمُتَّخِذَاتِ عَلَيْهَا الْمَسَاجِدَ، وَالسُّرُجَ»
3179. மண்ணறைகளை சந்தித்து வரும் பெண்களையும் அவற்றின் மீது விளக்கு ஏற்றுபவர்களையும் அவற்றின் மீது பள்ளி எழுப்புபவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
இப்னு ஹிப்பான் (நூலாசிரியர்) கூறுகிறார் :
இதில் வரும் அபூஸாலிஹ் மீஸான் என்ற பெயருடைய பலமான அறிவிப்பாளர் ஆவார், முஹம்மது பின் ஸாயிப் கல்பிய்யின் ஆசிரியரான பலவீனமான பாதாம் அபூஸாலிஹ் அல்ல.