«إِنَّ الرِّزْقَ لَيَطْلُبُ الْعَبْدَ كَمَا يَطْلُبُهُ أَجَلُهُ»
3238. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மனிதனுக்கு என்று இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட) உணவென்பது, அவனது மரணம் அவனைத் தேடுவது போன்று தேடுகிறது.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)