«قَالَ اللَّهُ: إِنَّ عَبْدًا صَحَّحْتُ لَهُ جِسْمَهُ، وَوَسَّعْتُ عَلَيْهِ فِي الْمَعِيشَةِ يَمْضِي عَلَيْهِ خَمْسَةُ أَعْوَامٍ لَا يَفِدُ إِلَيَّ لَمَحْرُومٌ»
பாடம்:
அல்லாஹ் ஒருவருக்கு வசதி வாய்ப்புகளை வழங்கியிருந்தும் அவர் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்குள் ஒரு தடவை பழமையான ஆலயத்துக்கு (ஹஜ் செய்ய) வராவிட்டால் அவர் … இழந்தவராவார்.
3703. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறுகிறான்: நான், ஒரு அடியாருக்கு உடல் ஆரோக்கியத்தையும், விசாலமான பொருளாதாரத்தையும் வழங்கியிருந்து அவர் எனது கஅபா எனும் ஆலயத்துக்கு வராமல் 5 ஆண்டுகள் கடந்துவிட்டால் பிறகு அவருக்கு அந்த நற்பேறு கிடைக்காமல் போய்விடும்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)