«إِنَّمَا يُحَرَّمُ عَلَى النَّارِ كُلُّ هَيِّنٍ لَيِّنٍ قَرِيبٍ سَهْلٍ»
பாடம்:
ஒருவர் பணிவு, நாகரீகம், மென்மை கொண்டவராக, மக்களின் அன்பிற்குரியவராக இருந்தால் அவர் நரகத்தை விட்டு ஈடேற்றம் பெற வாய்ப்புள்ளது என்பது பற்றி வந்துள்ளவை.
469. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பணிவுள்ள; நாகரீகமிக்க; மக்களின் நெருக்கத்திற்குரிய; மென்மையான ஒவ்வொருவருக்கும் நரகம் தடைசெய்யப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)