🔗

இப்னு ஹிப்பான்: 5665

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«يَطْلُعُ اللَّهُ إِلَى خَلْقِهِ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ»


5665. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவில் அல்லாஹ், அடியார்களை நெருங்கி வருகிறான். இணை வைப்பவன், விரோதம் கொள்பவன் இவ்விருவரை தவிர மற்ற எல்லோரையும் மன்னிக்கிறான்.

​​அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)