«إِنَّ الْيَهُودَ افْتَرَقَتْ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً – أَوِ اثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً – وَالنَّصَارَى عَلَى مِثْلِ ذَلِكَ، وَتَتَفَرَّقُ هَذِهِ الْأُمَّةُ عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ فِرْقَةً»
6731. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்கள் எழுபத்தி ஒன்று அல்லது எழுபத்தி இரண்டு கூட்டமாக பிரிந்தனர். கிருத்தவர்களும் அவ்வாறே பிரிந்தனர். (என்னுடைய) இந்த சமுதாயம் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)