«لَيَكُونَنَّ فِي أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ»
6754. என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற செவியேற்றுள்ளோம்.
அறிவிப்பவர்கள் : அபூ ஆமிர் (ரலி), அபூ மாலிக் அல்அஷ்அரீ (ரலி)