«لَا تَتَّخِذُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، صَلُّوا فِيهَا، فَإِنَّ الشَّيْطَانَ لِيَفِرُّ مِنَ الْبَيْتِ يَسْمَعُ سُورَةَ الْبَقَرَةِ تُقْرَأُ فِيهِ»
783.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். அதில் (சில தொழுகைகளை) தொழுங்கள்.
“அல்பகரா” எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படுவதைக் கேட்டவுடனே (அந்த) இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)