«أَخْوَفُ مَا أَخَافُ عَلَيْكُمْ جِدَالُ الْمُنَافِقِ عَلِيمِ اللِّسَانِ»
80. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
உங்கள் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது, நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களின் வாதத்திறமை பற்றிதான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)