🔗

இப்னு ஹிப்பான்: 872

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«إِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ، وَلَا يُرَدُّ الْقَدْرُ إِلَّا بِالدُّعَاءِ، وَلَا يَزِيدُ فِي الْعُمُرِ إِلَّا الْبِرُّ»


பாடம்:

மனிதன் பிரார்த்தனையையும், நன்மையையும் வழமையாக செய்துவருவது…

872. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மனிதன் செய்கின்ற பாவத்தின் காரணத்தால் அவனுக்கு பரக்கத் கிடைக்காமல் போகின்றது. பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது. (பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகப்படுத்தாது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)