«إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الَّذِينَ يَصِلُونَ الصُّفُوفَ»
பாடம்:
தொழுகை வரிசைகளில் இடைவெளியின்றி சேர்ந்திருப்போருக்கு கிடைக்கும் அல்லாஹ்வின் அருள்…
1550. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகை) வரிசைகளில் (இடைவெளியின்றி) சேர்ந்திருப்போருக்கு அல்லாஹ் அருள்புரிகிறான். வானவர்கள், அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளைக் கேட்கின்றனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)