🔗

ibn-khuzaymah-1550: 1550

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

«إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الَّذِينَ يَصِلُونَ الصُّفُوفَ»


பாடம்:

தொழுகை வரிசைகளில் இடைவெளியின்றி சேர்ந்திருப்போருக்கு கிடைக்கும் அல்லாஹ்வின் அருள்…

1550. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகை) வரிசைகளில் (இடைவெளியின்றி) சேர்ந்திருப்போருக்கு அல்லாஹ் அருள்புரிகிறான். வானவர்கள், அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளைக் கேட்கின்றனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)